districts

img

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 42 கிலோ எடை பிரி வில் கலந்து கொண்டு தங்கம் வென்ற நீலகிரி மாவட்டம்

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 42 கிலோ எடை பிரி வில் கலந்து கொண்டு தங்கம் வென்ற நீலகிரி மாவட்டம், பிருந் தாவன் பப்ளிக் பள்ளி மாணவன் ஷாஸ்வத் மாணவருக்கு, தலைமை ஆசிரியர் அஸ்மா காணும், உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.