நீலகிரி மாவட்டம், பந்தலூர் இன்கோ தொழிற்சாலையில் சிஐடியு தொழிற் சங்க கூட்டம் வியாழனன்று நடைபெற் றது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், உதகை சிஐடியு நிர்வாகிகள் ரமேஷ், சம்சு, நடராஜ், கலைச்செல்வன், கலைசெல்வி, உஷா, ரவீந்திரன், பெரியார் மணிகண்டன், செரீப் உள்ளிட்ட திராளானோர் பங்கேற் றனர்.