districts

img

பொள்ளாச்சியிலிருந்து  கோவை செல்லும் நெடுஞ்சாலையில் ஆச்சிபட்டி  பகுதியை அடுத்து குரும்பபாளையம்

பொள்ளாச்சியிலிருந்து  கோவை செல்லும் நெடுஞ்சாலையில் ஆச்சிபட்டி  பகுதியை அடுத்து குரும்பபாளையம் வரை செல்லும் நீரோடையை மறைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனை அகற்றி நீர்வழிப்பாதையை பாது காக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.