திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்ப டும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு, திருப்பூர் டைஸ் அன்ட் கெமிக் கல் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில்அந்த அமைப்பின் தலைவர் நாகேஷ் ரூ.43.10 லட்சம் மற்றும் ஏ.ஆர்.சுப்பிரமணியம் கல்வி அறக்கட் டளை சார்பில் எவரெடி சுப்பிரமணியம் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.53.10 லட்சத்திற்கான காசோலையை புதன்கிழமை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். உடன் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் உள்ளிட்டோர் உள்ளனர்.