districts

img

புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

ஈரோடு, டிச. 27- ஈரோடு மாவட்ட வரு வாய் அலுவலராக சு.சாந்த குமார் புதனன்று பொறுப் பேற்றார். ஈரோடு மாவட்ட வரு வாய் அலுவலராக சந்தோ ஷினி சந்திரா பணியாற்றி வந் தார். பேறுகால விடுப்பில் அவர் சென்றதால், பொறுப்பு அலு வலராக லதா பணியாற்றி வந்தார். இவர் பவானிசாகர் அரசு  ஊழியர்களுக்கான பயிற்சி மையத்தின் முதல்வர் ஆவார்.  இந்நிலையில் சென்னையில் மாவட்ட வருவாய் அலுவ லர் மற்றும் மின்னாளுமை திட்டத்தின் இணை இயக்குந ராகப் பணியாற்றி வந்த சு.சாந்தகுமார் ஈரோடு மாவட்ட வரு வாய் அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.