அவிநாசி, அக்.2- அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி, கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத் தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கவுண்டம்பா ளையம் கிளைத் தலைவராக ஆர்.பழனிசாமி, துணை தலைவராக பி.மயில்சாமி, செயலாளராக சேகர், துணை செயலாளராக ரங்க சாமி, பொருளாளராக சிவ சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்ன தாக, இக்கூட்டத்தில் மாவட் டச் செயலாளர் ஆர்.குமார், ஒன்றிய தலைவர். ஏ.முத்து ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.