ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் தேசிய அளவில் முத லிடம் பிடித்த சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சான்றி தழை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம், சேலம் ஆட்சியர் ரா.பிருந்தாதேவி காண்பித்து வாழ்த்து பெற் றார். இந்நிகழ்வில், டி.எம்.செல்வகணபதி எம்.பி., மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.