திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார் பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.மகராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.