districts

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய நுகர்வோர் தினம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார் பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.மகராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.