districts

img

‘நாராயண சாமி நாயுடு நூற்றாண்டு பிறந்தநாள்’

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், வி.ராமமூர்த்தி, ஆர்.கோபால் மற்றும் வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.