மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் பிரதேசக்குழு பேரவைக் கூட்டம், செயலாளர் இ.எம்.ராஜேந்திரன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செளலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ரூ.53 ஆயிரம் கட்சி நிதியாக வழங்கப்பட்டது.