districts

img

‘மாதர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்’

சமீப காலமாக குழந்தைகள் மீதான வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான வன்முறை பொது இடங்களிலேயே நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. எனவே, குழந்தைகள் மீது அரங்கேற்றப்படும் வன்முறைகளை நிறுத்த அரசும், பொதுமக்களும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.