திருப்பூர், பிப்.16- 25ஆவது வார்டில் போட்டியிடும் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பூபேஷ் ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். வேலம்பாளையம் நகர கமிட்டிக்கு உட்பட்ட ரங்கநாதபு ரம் பகுதிகளில் 10 இடங்களில் பிரச்சார கூட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செய லாளர் வி.பி. சுப்பிரமணியம், நகர செயலாளர் ச.நந்த கோபால், நகர கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி அணியி னர், மாதர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.