ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த முதலா மாண்டு மாணவர்களை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்றனர். இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் நவீன் தலைமையில், செயலாளர் ரஞ்சித் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் சுகுணா உள் ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.