மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் சிறுத்தை பாறை ஒன்றின் மீது அமர்ந்து இருந்ததை, அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்தனர். குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இந்த சிறுத்தை தென்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.