சேலம், மணக்காடு காமராசர் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “எங்கள் பள்ளி மிளி ரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டத்தை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.