districts

img

சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகியுமான  கே.திருவேங்கடசாமி குடும்பத்தார் புதுமனை புகுவிழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப் பினரும், சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகியுமான  கே.திருவேங்கடசாமி குடும்பத்தார் புதுமனை புகுவிழா காங்கே யத்தில் வியாழனன்று நடைபெற்றது. இவ்விழாவில் கே.திரு வேங்கடசாமி மற்றும் அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தார்  தீக்கதிர் நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங் கினர். உடன் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

;