districts

img

தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்கிட வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.