புதுதில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம் பியன்ஷிப் போட்டியில், வெண்கலம் வென்ற சேலம் மாவட்டம், குகைப் பகுதியைச் சேர்ந்த வீராங்கனையை, செவ்வாயன்று நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தார்.