districts

img

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திங்களன்று நடைபெற்ற திருநங்கை களுக்கான சிறப்பு முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் திருநங்கைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்வதை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பார்வையிட்டார். உடன் துணை  இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பாலுசாமி உட்பட அரசுத்துறை அலு வலர்கள் பலர் உள்ளனர்.