நீட் தேர்வை ஒன்றிய மோடி அரசு ரத்து செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களுக்கு காரண மானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொடுமுடி-மொடக்குறிச்சியில் சிபிஎம் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு தாலுகா கமிட்டி உறுப்பினர் த.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.