நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேரவை துணைத்தலைவர் ரகுபதி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.