districts

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு  விழிப்புணர்வு தின உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேரவை துணைத்தலைவர் ரகுபதி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.