districts

img

“தமிழ் ஒரு சூழ லியல் மொழி” என்ற தலைப்பில் சூழலியல் எழுத் தாளர் காடோடி நக்கீரன்

சேலம் புத்தத்திருவிழாவில், வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வில், “தமிழ் ஒரு சூழ லியல் மொழி” என்ற தலைப்பில் சூழலியல் எழுத் தாளர் காடோடி நக்கீரன் உரையாற்றினார். இதில் மாவட்ட வன அலுவலர் கஷ் யப் ஷஷாங்க் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.