districts

img

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனைபட்டா

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனைபட்டா கேட்டு, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங் கத்தின் மாவட்ட தலைவர் சி.துரைசாமி தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.ஆறுமுகம், விதொச நிர்வாகி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.