districts

img

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான, தோழர் ஆர்.பாலகிருஷ்ணன்

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான, தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் 19 ஆவது நினை வேந்தல் கூட்டம் புலியகுளத்தில் நடைபெற்றது. இச்சங்கத்தின்  மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, ஆட்டோ சங்க பொதுச்செய லாளர் எம்.கே.முத்துக்குமார், ஊரக உள்ளாட்சி துறை பொதுச்  செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்டோ சங்க மாவட்டப் பொரு ளாளர் மைக்கில் சாமி மற்றும் பழனியப்பன், மாணிக்கவாசகம்,  நாகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.