தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங் கத்தின் எலச்சிபாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம், அகரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலை வர் என்.பொன்னுவேல் தலைமை யில் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.