திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள கணி யூரில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 165 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு, ரெட்டமலை சீனிவாசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.