districts

img

டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக்குழுவின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை

சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளிக்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக்குழுவின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினர். இதில், சிஐடியு டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் மற்றும் சிஐடியு கோவை மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.