districts

img

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே திமுக

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் திறந்து வைத்தார். இதில், இளநீர், நொங்கு, மோர், தர்பூசணி, முலாம்பழம், திராட்சி, சர்பத், ஜூஸ் உள்ளிட்ட குளிர்சாதன பழ வகைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.