ந்திய கல்விமுறை குறித்தான கலந்துரையாடல் நமது நிருபர் டிசம்பர் 6, 2022 12/6/2022 9:47:19 PM “இந்திய கல்விமுறை குறித்தான கலந்துரையாடல்” மாண வர் சங்கத்த திருப்பூர் மாவட்ட குழு சார்பில் திங்களன்று நடை பெற்றது. மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் எஸ். கண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.