districts

img

ந்திய கல்விமுறை குறித்தான கலந்துரையாடல்

“இந்திய கல்விமுறை குறித்தான கலந்துரையாடல்” மாண வர் சங்கத்த திருப்பூர் மாவட்ட குழு சார்பில் திங்களன்று நடை பெற்றது. மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் எஸ். கண்ணன்  கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள்  கலந்து கொண்டனர்.