சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் குடும்பங்க ளின் நகைக்கடன் (ரூ.520 கோடி) தமிழக அரசு சார்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.