districts

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெயன் நாராயணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.