districts

img

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று  தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சிவம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் பி.தருமன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.