மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவையில் அனைத்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளின் சார்பில் மணிப்பூர் மக்களின் துயரத்தை எடுத்துச்சொல்லும் விதமாக காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.