districts

img

மாணவிகள் சுமார் 500 பேருக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி

நாமக்கல், ஆவரங்காடு பகுதியிலுள்ள, கிருஷ்ணவேணி அரசி னர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகள் சுமார் 500 பேருக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.