திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கானூரில் அமைந்துள்ள தர்காவில் மத நல்லிணக்க கார்த்திகை தீபம் சனியன்று ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் இதனை வழக்கமாக கொண்டுள்ள அப்பகுதி பொதுமக்கள், மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கானூரில் அமைந்துள்ள தர்காவில் மத நல்லிணக்க கார்த்திகை தீபம் சனியன்று ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் இதனை வழக்கமாக கொண்டுள்ள அப்பகுதி பொதுமக்கள், மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகின்றனர்.