districts

img

சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனி டம்

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் துயரத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, ஓய்வுபெற்ற வங்கி ஊழியரும், மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான மயில்சாமி ரூ.10 ஆயி ரத்தை சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனி டம் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவ ஞானம், கே.எஸ்.கனகராஜ், வங்கி ஊழியர் சங்க பொதுச்செய லாளர் மகேஷ்வரன், என்.ஜெயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.