பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் ஆட்சியர் மரு. ச.உமா பங்கேற்றார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். இராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் ஆட்சியர் மரு. ச.உமா பங்கேற்றார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். இராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.