districts

img

‘யானைகளை பாதுகாக்க ஆலோசனை’

தென்னிந்திய யானைகள் பாதுகாப்பு  தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சார்ந்த வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.