districts

img

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – 4 (குரூப் - 4)  பணி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – 4 (குரூப் - 4)  பணியிடங்களுக்கான தேர்வு ஈரோடு, கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.