districts

img

தோழர் காலஞ்சென்ற வெங்கடாசலம் என்கிற  சுப்பிரமணி

சிஐடியு பாத்திர சங்க மூத்த தோழர் காலஞ்சென்ற வெங்கடாசலம் என்கிற  சுப்பிரமணி குடும்பத்தின் சார்பாக அவரது மனைவி பார்வதி, மகன் கருப்பு சாமி, மருமகள் செல்வராணி ஆகியோர் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வெங்கமேடு கிளை கட்டட நிதியாக ரூ.5 ஆயிரத்தை கட்சியின்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனிடம் வழங்கினர். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன்,  கட்சி ஊழியர்கள்  ஆர்.என்.ரத்தினசாமி, என்.பாலசுப்பிரமணியம், என்.மனோகரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.