மதுரை, அக்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய - 1 வது பகுதிக்குழு மகபூப்பாளையம் முன்னாள் கட்சி கிளைச் செயலாளரும் மதுரை கோட்ஸ் பஞ்சாலை தொழிலாளியுமான மூத்தத் தோழர் எஸ். ஜாபர் (65) அவர்கள் புதனன்று அகால மரணமடைந்தார். அவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மாமன்ற உறுப்பினர்கள் வை. ஜென்னியம்மாள்,டி.குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ.ரமேஷ், எம். பாலசுப்பிர மணியம், ஆர். சசிகலா, டி. செல்வராஜ், பகுதிக்குழு செய லாளர்கள் வை. ஸ்டாலின், கு. கணேசன், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா. லெனின், துணைச் செயலாளர் எஸ். சந்தாயாகு, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் கே. அலா வுதீன் மற்றும் தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.