districts

img

லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கல்

நாமக்கல், ஜூலை 30- கர்நாடகா மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளதில் உயிரி ழந்த. நாமக்கல் லாரி ஓட்டுநர் குடும்பத் துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோ லையை மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்தி ரம் ஊராட்சி ஒன்றியம், பாப்பிநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன். இவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணியற்றி வருகிறார். கடந்த 16 ஆம் தேதி கர்நாடகா மாநிலம், சிரூரு பகுதி யில் சென்ற போது, கனமழை காரண மாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட் டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல் லப்பட்டு உயிழந்தார். தமிழ்நாடு முதல மைச்சர் உயிரிழந்தவரின் குடும்ப தாருக்கு ஜூலை 25 தனது இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்தார். கர் நாடகா மாநிலத்தில் சரவணன் உடலை மீட்டு குடும்பதாரிடம் ஒப்படைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ,முதலமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோ லையை செவ்வாயன்று வழங்கி, குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரி வித்தார்.