districts

img

ராசிபுரத்தில் சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத்துறை யின் சார்பில் சமுதாய வளைகாப்பு

ராசிபுரத்தில் சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத்துறை யின் சார்பில் வியாழனன்று சமுதாய வளைகாப்பு நடை பெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி  சிங் பங்கேற்று கர்ப்பிணி களுக்கு வளையல் அணிவித் தார். இதில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.