districts

img

ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு

கோவை மாவட்டம், நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதனன்று ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.