பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் சனியன்று உண்ணாவிரத இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் பழனியப்பன், பொதுச்செய லாளர் முத்துசாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றச் செயலாளர் சங்கர் உட்பட 500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.