கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதரவாற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையங்களின் நிதியாண்டு வருடாந்திர மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.