கோவை மாநகராட்சி, 19 ஆவது வார்டுக்குட்பட்ட ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் வியாழனன்று வழங்கி னார். இந்நிகழ்வில் மண்டல சுகாதார அலுவலர் ராதாகி ருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.