கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி நமது நிருபர் டிசம்பர் 28, 2024 12/28/2024 10:00:28 PM கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சனி யன்று உலக மாற்றுத்திறனாளி கள் தினவிழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி பங்கேற்று மாற்றுத்திற னாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.