districts

img

காலநிலை பாதுகாப்பு விழிப்புணர்வு

உடுமலை, ஜன.12- காலநிலை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு  பிரச்சாரம் செய்யப்பட்டது. உடுமலை மலையாண்டிபட்டணம் அரசுப் பள்ளியில் கால நிலை மாற்றம் குறித்தும், பூமியின் பாதுகாப்பில் பல்லுயிர் வாழ்வுகள் குறித்தும் மாணவ மாணவியர்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி குரல் குட்டை பல்லுயிர் மேலாண்மை குழு தலைவர் விஷ்ணுபிரி யன் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி மேலாண்மை  குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.