districts

img

சிஐடியு நடைபயணம்: திருப்பூரில் ஏஐடியுசி வரவேற்பு

திருப்பூர், மே 23- உழைக்கும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு மேற்கொண்டுள்ள நடைபயண பிரச் சாரப் பயணத்திற்கு ஏஐடியுசி வரவேற்பு அளித்தது. திருப்பூர், காங்கேயம் சாலை சந்திப்பில் திங்களன்று நடை பெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடரா ஜன், பனியன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், ஜெனரல்  ஒர்க்கர்ஸ் யூனியன் ஏஐடியூசி சங்கப் பொதுச் செயலாளர்  ஜீ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிஐடியு நடைபயணக்  குழுத் தலைவர் கே.சி.கோபிகுமார் உள்ளிட்டோருக்கு வர வேற்பு அளித்தனர்.